Sunday, March 29, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

வண்டியில் பூந்தொட்டி கொண்டுவந்து நின்றது
அன்புடன் காலை வணக்கத்தை வாசலுக்கு!
நண்பரின் அன்புக்கு நன்றியும் வாழ்த்தும்
சொன்னேன் மகிழ்ந்தே தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home