Sunday, March 29, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

மரக்கிளை தன்னில்  சுறுசுறுப்பாய் நிற்கும்
மரவண்ணப் புள்ளே!
பரபரக்கும் காலைப்
பொழுதில் அழகாய் வணக்கத்தைத் தந்தாய்!
உளங்கனிந்த நன்றியை நண்பருக்குச் சொல்லு!
வண்டமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ.

0 Comments:

Post a Comment

<< Home