Sunday, March 29, 2020

இயற்கை

இயற்கை இயற்கையாகவே இருக்கிறது!

இயற்கையின் வாழ்க்கை இயல்பாய் நடக்க
செயற்கைப் பிடியில் சிக்கி மனிதன்
இயல்பை மறந்தே இயற்கை துறந்தே
செயலிழந்தான் அந்தோ! தவித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home