Saturday, March 28, 2020

நண்பர் முருகேசன் அனுப்பிய படம்


மாடுகள் பூட்டி தனியராய்  நாற்றங்கால்
ஊடறுத்துச் சென்று உழவுக்கு உழைக்கின்றார்!
ஊரடங்கச் சொன்னாலும் கேட்காமல் ஓடுகின்றார்
கூட்டமாக! அம்மா! கொரோனாதான் தொற்றாதோ?
கேட்கும் முருகோ தலைக்கும் முகத்திற்கும்
காக்கும் கவசம் அணிந்தேதான் செல்கின்றார்!
கேட்பதைக் கேட்பதே காப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home