Saturday, March 28, 2020

பரபரப்பாய் வாழ்ந்து திரைகளில் தோன்றி
கருத்தான நாட்டுப் புறப்பாடல் பாடி
கலைத்துறையில் நற்புகழ் பெற்று மறைந்தார்!
நிலைத்த புகழின் உரு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home