Sunday, March 29, 2020

என்ன இருந்தாலும் மானுடம் மீண்டெழும்!
அன்று புரியும் மனிதனின் பேராற்றல்!
அண்டம் முழுதும் அடங்கிக் கிடப்பவன்
அண்டம் நடுங்க சிலிர்த்தே எழுந்திடுவான்!
வென்று நிமிர்வான் விரைந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home