Wednesday, March 25, 2020

உலகினை நாடி கதிரவன் வந்தான்!
மலர்களை நாடியது வண்ணத்துப் பூச்சி!
உலகமே காலைப் பொழுதில் இயற்கை
எழுதும் கவிதைதான் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home