Tuesday, March 31, 2020

உழை!

யாராண்டால் என்ன? எவர்வந்தால்  என்னாகும்?
நாம்வாழ நாமுழைக்க வேண்டும்! உணர்ந்துகொள்!
தேர்கள் நகராது! நாமிழுக்கப் போகவேண்டும்!
வாழ்வை இழுக்க உழை.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home