Tuesday, April 28, 2020

துரோகம்!

மரத்தின்  கிளையால் கோடரி செய்து
மரத்தையே வெட்டிவிட்டுக் கோடரி
உரக்கச் சிரித்ததாம்! நம்மையே வைத்துப்
பிரித்தாளும் சூழ்ச்சியால் நம்மை அழிக்கும்
நிலையே துரோகமாம் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home