Friday, May 29, 2020

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
புறம் 157

சங்கச் சுரங்கம்

பிறர்க்கென முயலுநர்-- கவிஞர் பாலா

சங்கச் சுரங்கம் நிகழ்வில் பிறர்க்கென
என்றும் முயல்வோர் தலைப்பில் அற்புதமாய்த்
தந்த விளக்கங்கள் எல்லாம் அருமையே!
சங்கச் சுரங்கம் அரங்கத்தில் கொண்டுவந்த
சங்க இலக்கியம் சார்ந்த புறப்பாடல்
தன்னை எடுத்துரைத்த பாங்கிற்கு வாழ்த்துகள்!
பண்பாளர் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home