Friday, May 29, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் லலிதா சுந்தர் அவர்களுக்கு வாழ்த்து

சிங்கப்பூர் பேரழகைப் பாவால் படம்பிடித்துக்
கண்ணெதிரே காட்டிய ஆற்றல் அற்புதம்!
வண்டமிழ்ப் பேச்சாளர் பாவலர் என்றேதான்
பன்முக ஆற்றல் நிறைந்தவர் வாழியவே!
சிங்கை லலிதாசுந் தர்வாழ்க நாள்தோறும்!
சந்தத் தமிழ்போல் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home