Saturday, September 26, 2020

மனத்துக்கண் மிசிலன்

 மனத்துக்கண் மாசிலன்!


இருக்கும் பொழுதிலே அன்பும் மதிப்பும்

ஒருகவளச் சோறும் தருவதே உண்மை!

இருப்பவர் இங்கே இறந்ததும் கூடி

விருந்தைப் படைப்பதெல்லாம் பொய்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home