Sunday, October 04, 2020

தமிழியலன் அவர்களுக்கு வாழ்த்து

 தமிழியலன் அய்யாவுக்கு வாழ்த்து!


மும்மொழி ஆற்றல் கனிந்திருந்தும்  சான்றோராய்த்

தன்னடக்கம் கொண்டே திகழ்கின்றார்!-- பொன்மனப்

பண்பாளர் நண்பர் தமிழியலன் வாழ்வாங்கு

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


1 Comments:

Blogger தமிழ் இயலன் said...

தங்களின் பேரன்புக்கு நன்றி ஐயா

1:35 AM

 

Post a Comment

<< Home