Friday, November 20, 2020

நண்பர் பூர்ணசந்திரன் அனுப்பிய படம்

 மரத்தையே வெட்டாமல் வெட்டிய தோற்றம்!

விரல்களின் ஆற்றலால் மங்கைதான நிற்கும்

அருமையான வண்ணமய ஓவியத்தைத் தீட்டி

அவள் உருளையில் நிற்கின்ற காட்சி!

தலைக்கு மேலேயும் கால்களுக்குக் கீழும்

மரத்தை அறுத்ததைப் போல்காட்சி ஏந்தும்

கலைத்திறனைப் போற்றித்தான் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home