Sunday, December 27, 2020

அஷ்ரப்புக்கு வாழ்த்துகள்

 வாழ்த்துகள்!


அஷ்ரப் உரை அருமையான உரை!


தலைப்பு

தமிழர் வாழ்வில் வாள்வரி!( புலி)


வாள்வரியின் தாக்கங்கள் சங்க இலக்கியக்

காலம் முதலாக இன்றுவரை எப்படி

நாளும் வளர்ந்தது என்ற வரலாறை

ஆர்வமுடன் தந்தார் புள்ளி விவரமுடன்!

பாரே வியக்கும் மகிழ்ந்து.


நடுநிலைப் பார்வை! வெளிப்படைத் தன்மை!

விறுவிறுப் பாகப் பேசிய பாங்கு!

எடுத்த தலைப்பில் தொடுத்த கருத்து

நடையோ அருமை! அழகு.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home