Thursday, December 24, 2020

பறவைகள் ஏமாற்றம்

 குடும்பம் ஊருக்குப் போனதால் பறவைகள் ஏமாற்றம்!


சாளரத்தை மூடிவிட்டே ஊருக்குப் போய்விட்டார் !

ஆர்வமுடன் காக்கா புறாவும் உணவுதேடி

ஆசையுடன் வந்தே கரைகிறது! பார்க்கிறது!

ஏமாந்து போகிறது பார்.


பொங்கல் முடிந்து வருகின்றார் அப்போது

வந்தால் உணவுடன் தண்ணீர் கிடைக்குமே!

அன்புடன் வைப்பார்கள் உண்ணலாம்!

வாருங்கள்!

உங்களுக்குத் தீரும் பசி.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home