Saturday, December 26, 2020

மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்

 மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் இணையருக்கு வணக்கம்.


செங்கதிரோன் கீழ்வானில் மேலெழுந்தே வந்திருக்க

பொங்கும் கடலலைகள் சந்தக் கவிபாட

நின்றிருக்கும் குன்று மலைத்தே ரசித்திருக்க

நண்பரின் காலை வணக்கத்தில் மெய்மறந்தேன்!

நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்.




மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home