Wednesday, February 17, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தன்னொழுக்கமே துணை!

யாருமற்ற தீவோ! ஒருவரும் அற்றதோ

நாமங்கே நல்ல பழக்கம் கடைப்பிடித்தால்

ஊறிவரும் நம்பிக்கை டன்கணக்கில்! அப்பண்பு

சாதனைக்கும் தீர்வுக்கும்

தூதாய்த் துணைநிற்கும்!

வேதனை தீரும் விளம்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home