Saturday, February 27, 2021

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

 நண்பர் இராமசாமி அனுப்பிய படம்


வணக்கம் 

எண்ணித்  துணிக கருமம்  துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு.( குறள்)

எந்தப் பணியெனினும்  எண்ணித் தொடங்கவேண்டும்!

அந்தப் பணியைத் தலைகீழாய் நின்றேனும்

வென்றெடுத்தே சாதிக்க வேண்டும் முறையாக!

உன்னால் முடியும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home