Friday, February 26, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


வணக்கம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

பறவைகளும் குறளும்

குறள் 1295:


பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.


அன்பர் பிரிந்துவிட்டால் அஞ்சுகின்ற நெஞ்சமோ

வந்தால் பிரிவாரோ என்றேதான் அஞ்சுதே,

நெஞ்சே! துயர்தான் உனக்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home