Tuesday, March 02, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

தமிழாக்கம்

பயன்படுத்தலே மகிழ்ச்சி

அறிவாற்றல் தன்னைப் பயன்படுத்தும் போது

சிறுசிறு அம்சமாய்த் தோன்றினாலும் வெற்றி

நிறைவேற இன்றி யமையாத

ஒன்றோ

புலனாகா மல்தான் போகலாம் ! நாமோ

தவறவிடக் கூடா துணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home