Monday, October 11, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


தொந்தரவு செய்கின்ற சிந்தனை தோன்றுகின்ற

அப்பொழுதே நீக்கு! அவையுந்தன் எண்ணத்தை,

மற்றும் செயல்திறனைத் தட்டுத் தடுமாற 

வைக்கும்! இலக்கின் வழிதன்னை விட்டேதான்

முற்றும் விலக்கிவிடும் கூறு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home