Monday, December 06, 2021

உடுக்கை இழந்தும்

 உடுக்கை இழந்தும் கைவரவில்லை!


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பென்றார் அய்யன்!

முதுமைப் பருவத்தில் பெற்றோர் மகிழ

உதவுதலே பிள்ளைக ளுக்குக் கடமை!

முதுமையில் பிள்ளை உளைச்சலைத் 

தந்தால்

கொடுமையோ வேறில்லை கூறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home