Monday, January 24, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


பொருளாசை கொண்டேதான் வாழ்கின்றார் மக்கள்!

தரணியில் அன்பிலும் அன்பினை நாளும்

பெறுவதிலும் உண்மையான வாழ்வின் மகிழ்ச்சி

நிறைந்துள்ள தென்பதை ஏனோ மறந்தே

அலைகின்றார் இங்கே நிதம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home