Tuesday, May 10, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இன்பம் மகிழ்ச்சி இரண்டை இயற்கையோ

பங்கமின்றி அள்ளித் தருகிறது நம்முடைய

எண்ணம் திறமையால் இங்கே புரிந்துகொண்டு

நன்கு முழுமையாய் நாமோ அனுபவித்தே

இன்புற வேண்டும் உணர்


மதுரை பாபாராஜ்.

 

0 Comments:

Post a Comment

<< Home