Sunday, May 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உடலும் மனமும் பலவழியில் நாளும்

தகவலைச் சொல்கிறது! நீங்கள் அதையோ

அடையாளம் கண்டேதான் அந்த மொழியை

தகவலைக்  கற்றுத் தெளிந்தே மதித்தால் 

அவையோ துணைபுரியும் சொல்

.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home