Monday, May 09, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதற்கெடுத் தாலும் உடனடி யாக

உணர்ச்சி வசப்படுதல் உள்ளம் நெகிழ்தல்

இவைகளால் எந்தப் பயனுமில்லை! நாம்தான்

இறங்கிப் பணிசெய்ய வேண்டுமிங்கே! நாளும்

செயலாற்ற வேண்டும்! சமாளிக்க நம்மால்

முடிந்த முயற்சி எடுத்தேதான் தீர்வை

வழங்கவேண்டும்! சோர்வின்றி தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home