Tuesday, May 10, 2022

மருமகன் ரவி அனுப்பிய படம்


மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலர்கள் அடுத்த மலருடன் என்றும்

உளத்திலே போட்டிபோட

எண்ணுவ தில்லை!

மலர்ந்தே சிரித்திருக்கும் அவ்வளவில் வாழும்!

அடுத்தவரைப் பார்த்தேதான் போட்டி பொறாமை

முறுக்குவது மாந்தரின் போக்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home