Tuesday, July 19, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒன்றைக் குறிவைக்கும் போது அதன்மேல்

உங்கள் கவனம் தெளிவாக உள்ளபோது

ஒவ்வொன்றும் சேகரிக்கப் பட்டு முழுவலிமை 

எல்லாம் எதிர்பார்த்த திக்கில் மிளிர்ந்திருக்கும்!

என்றும் கவனம் திறன்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home