Tuesday, July 12, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உங்களைப் பற்றிநாளும்  உங்களால் மட்டுந்தான்

நன்கறியக் கூடுமே! உங்கள் வலிமைகள்

என்னவென்றே நீங்கள் கணிக்கும் பொழுதிலே

உங்கள் பலவீனம் என்னவென்றும் பார்க்கவேண்டும்!

உங்களுக்கு யாரும் உதவ முடியாது!

உன்னையே நீயறிதல் மெய்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home