Monday, July 04, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


மெய்ப்பொருளைத் தள்ளிக் கதைகளைக் கேட்பதற்குக் 

கற்கவேண்டாம் ! வாழ்க்கையின் உண்மையுடன் உண்மையில்

நம்மிடம் வாழ்ந்திருந்த முன்னோர்கள் பற்றித்தான்

கற்றுத் தெளிதல் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home