Monday, July 11, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படம்!


கடலலைகள் மோதினாலும் பாறைகள் தாங்கி

அசையாமல் சந்திக்கும்! வாழ்க்கையில் துன்பம்

அலையலையாய் வந்தாலும் பாறைபோல் தாங்கிச்

சமாளிக்க வேண்டுமிங்கே நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home