Friday, July 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


பணிகள்  முடிந்த பிறகு மனமோ

வெறுமை நிலைதன்னை நாடியே நிற்கும்!

எடுபிடியாய் மாறி சரணடைதல் தீது!

அவைகளோ தேவையற்ற குப்பையைத் தேக்கி

கவனத்தை மாற்றிவிடும் காண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home