Thursday, July 21, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன சொல்லோவியத்திற்குக் கவிதை!


அக்கறை மற்றும் கவலை இரண்டிற்கும்

உள்ளாடும் வேறுபாட்டை நாமோ உணரவேண்டும்!

அக்கறை வேடத்தில் வாழ்வின் கவலைகள்

சற்றுமில்லை என்றே உறுதிசெய்தல் நல்லது!

எப்போதும் இங்கே கவலையைத் தள்ளிவைத்தல்

நல்லதென்று  வாழ்வில் உணர்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home