Tuesday, January 03, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உயர்வுள்ளல் என்றுமே ஊக்கந்தான்!  நாளும்

அதைநோக்கி நாமும் சிறிய அடிகள்

அளந்தளந்து வைத்தல் அதற்கு நிகராய்

உளத்திலே ஊக்கம் அடைவதும் நன்றே!

இதிலே ஒழுக்கமோ நாள்தோறும் தேவை!

இலக்கை அடைதல் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home