Saturday, June 03, 2023

மகிழ்ச்சியும் துயரமும்

 வரவேற்பு ஒருவீட்டில்! வழியனுப்பு மறுவீட்டில்!


கவிதைக்குத் தூண்டுகோல்: வசந்தா


இந்தவீட்டில் இல்லறத்தை வாழ்த்திட கூடிநின்று

இன்முகத்தால் நன்கு வரவேற்று மகிழ்கின்றார்!

அந்தவீட்டில் வாழ்ந்தவர் சென்ற துயரத்தில்

எந்தநேரம் அங்கே வழியனுப்ப என்றேதான்

சொந்தங்கள் எண்ணுகின்ற சோகத்தில் தேம்புகின்றார்!

இந்த இருநிலைதான் வாழ்வு.


மதுரை பாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home