Thursday, September 07, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

பயனுள்ள எண்ணங்கள் வந்தாளும் நேரம்
அவற்றை அடையாளம் கண்டு பிடித்து
அவற்றைநாம் உற்பத்தி செய்யும் செயலாய்
தவறாமல் மாற்றிவிட்டால்  எண்ணங்கள் எல்லாம்
கனிந்த விளைவுகளைக் காணும்! மகிழ்வோம்!
முனைந்தே முயலவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home