Friday, October 13, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சிந்தனைக்குக் கவிதை!

நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் என்பதால்
வாழ்வின் நடைமுறை உண்மைகளை ஏற்கவில்லை
நீங்கள்தான் என்று பொருளல்ல! ஆனாலும்
ஏற்றேதான் நம்பிக்கை கொண்டேதான் நேர்மறையாய்
ஆக்கியே காட்டவேண்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home