Tuesday, November 14, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

ஆக்கபூர்வ சிந்தனையைச் சிந்திப்போம்! மற்றதைக்
கேள்வியே கேட்காமல் கைவிடுவோம் நாமுடனே!
ஆக்கபூர்வ எண்ணமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home