நண்பர் IG சந்திரசேகர் ,CR
VOVCR:
அன்பு நிறை வணக்கம்இன்று விருதுநகர் வருகிறேன்
இன்றும் நாளையும் அங்கே..
காலை 0800 மணிக்கு விருதுநகர்
சி இராஜேந்திரன்
Vovchandrasekar:
வள்ளுவம் தழைக்க, விருதுநகருக்கு வருக..
💐💐💐
மதுரை பாபாராஜ்:
ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்து!
விருது நகருக்கு வாங்க! வருக!
திருக்குறள் இன்பம் பருக வருக!
அருமை ஜெயசீலன் ஆட்சியர் உள்ளார்!
திருக்குறள் பூமணக்கும் செப்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home