Sunday, February 16, 2025

ஐயா துரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையும் என்றென்றும்

வாழ்வில் நிரந்தர மல்ல! எனவேநீ

சூழ்நிலை நன்றாய் இருந்தால் மகிழ்ச்சியாய்

ஏற்றே அனுபவி! நன்றாக இல்லையா?

சூழ்ந்திடும் துன்பம் நிரந்தரமே இல்லையென்றும் 

நல்லவை நாடிவரும் வாழ்விலே எப்படியும்

என்றேதான் நம்பவேண்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home