மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, February 04, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
மனதைச் சமநிலையில் வைப்பதற்குக் கற்போம்!
தினம்தினம் செய்யும் செயல்களை ஆள
மிகமுக்ய மாகும்! இதனால் இலக்கை
விரைவில் அடைய உதவும்! உணர்வோம்!
சமநிலை என்றுமே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
1:59 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் சோம வீரப்பன்
மருமகன் ரவி
வலையபட்டி கன்னியப்பன்
செல்வி சத்யப் பிரியா!
ஒலிமாசு
நண்பர் சீனி வரதராசன்
மருமகன் ரவி
J Govind
நண்பர் மொகலீஸ்வரன்
பண்படுத்துவோம்
0 Comments:
Post a Comment
<< Home