காகிதத்தைக் கண்கவரும் பூக்களாக ஓவியமாய்
மாற்றும் கலையாற்றல் தன்னையே தன்னகத்தில்
போற்றுகின்ற வண்ணமிங்கே கொண்டே திகழ்கின்றார்!
ஊற்றெடுக்கும் ஆற்றலை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்- வசந்தா
posted by maduraibabaraj at 9:50 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home