மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, February 16, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
கனவுகளில் வாழ்ந்து நிகழ்காலந் தன்னை
மறந்தேதான் வாழாதே! வாழ்வதற்கே! வாழ்க்கை!
நிகழ்கால வாழ்வில் மகிழ்ச்சியாய் வாழ்க!
தடுமாற்றம் இன்றிவாழ்க இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
10:16 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தங்கம் விலையோ பொருட்டல்ல
ஐயா துரைசாமி திருவாசகம்
நண்பர் பழனிவேல்
CR குறளே பேச்சு! குறளே மூச்சு,!
அஞ்சாதே
ஆயுதமாற்றம்
பார்வையாளர்கள்
நிம்மதியாக வாழலாம்
தமிழே சொல்வாயா?
செ.வ.இராமாநுசன்
0 Comments:
Post a Comment
<< Home