குளம்பி சுவையாய் இருந்தால் மனமோ
குளம்பியை நாடியே இன்னொரு கோப்பைக்
குளம்பியைக் கேட்பதற் கேதுவாக மூன்றாம்
குளம்பியின் கோப்பை தயாராக இங்கே
உளதோ? உயர்தமிழே! செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:00 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home