ஒருசிறகு!
இரண்டு சிறகுகளும் சேர்ந்தியங்கி னால்தான்
உயரத்தில் செல்ல முடியும்! மனமே!
இரண்டு சிறகு பெயருக்குத் தானே!
ஒருசிறகோ தத்தளிக்க மற்ற சிறகோ
விரிந்தாலும் என்செய்வேன் நான்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:02 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home