Friday, April 18, 2025

இமயவரம்பன் கவியரங்கம்.

 நண்பர் இமயவரம்பன் அவர்களும் அவருடைய தமக்கையும் திருச்சியில் கவியரங்கம் பாடுகின்றனர்!

வாழ்த்துகிறேன்!

நாள்: 20.04.25 ஞாயிறு

காவிரி பாயும் திருச்சி நகரிலே

பாவரங்கில் பாடும்  இமயமும் அக்காவும்

ஆவலுடன் செந்தமிழ்ச் சொல்லால் கவிதொடுக்கும்

ஆர்வத்தை வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home