Sunday, March 29, 2026

கோல்கைக் கொண்டு வாழ்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

23 கோல்கைக் கொண்டு வாழ்

இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்

எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ

அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்

அச்சமின்றி சொல் நிமிர்ந்து.


0 Comments:

Post a Comment

<< Home