கோல்கைக் கொண்டு வாழ்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
23 கோல்கைக் கொண்டு வாழ்
இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்
எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ
அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்
அச்சமின்றி சொல் நிமிர்ந்து.

0 Comments:
Post a Comment
<< Home