Sunday, March 29, 2026

சிதையா நெஞ்சுகொள்

 பாரதியின் புதிய ஆத்திசூடி.

27  சிதையா நெஞ்சுகொள்

நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு

நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்

அலைபாயும் போக்குகளை விட்டே மனதை

நிலைப்படுத்தி வாழப் பழகு.


0 Comments:

Post a Comment

<< Home