பாரதியின் புதிய ஆத்திசூடி.
27 சிதையா நெஞ்சுகொள்
நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு
நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்
அலைபாயும் போக்குகளை விட்டே மனதை
நிலைப்படுத்தி வாழப் பழகு.
posted by maduraibabaraj at 6:58 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home