மற்றவருக் காகவே நல்லதை
வாழ்க்கையில்
மற்றவர் பண்பிலே நல்லதை
மற்றுமிங்கே
மற்றவர் கொண்டிருக்கும் நல்லதை
எந்தமனம்
எப்போதும் எண்ணுமோ அந்தமனம்
இவ்வுலகில்
நிம்மதி காணும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:51 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home